டி20 உலகக்கோப்பையில் தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக வெற்றி பெற்ற இந்திய ஆண்கள் அணியை ஐசிசி தலைவர் ஜெய் ஷா பாராட்டியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியை ஏற்கத் தொடக்கத்தில் தயக்கம் இருந்ததாகவும், ஆனால் இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெய் ஷா வற்புறுத்தியதால் தான் அந்த பொறுப்பை ஏற்றுக்கொண்டதாகவும் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
ஐசிசி தலைவர்களில் இளம் வயதிலேயே பொறுப்பேற்றவர் என்ற பெருமையை ஜெய் ஷா பெற்றுள்ளார்.
பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தலைவராகதேர்வு செய்யப்பட்டுள்ளார்.
வரும் ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் டி20 உலக கோப்பை நடைபெறுகிறது. இதிலாவது இந்தியா வெற்றி பெறுமா என ரசிகர்கள் ஏங்கி வருகின்றனர்.
ஜெய்ஷா, குஜராத் கிரிக்கெட் வாரியத்தில் தனது பயணத்தை ஆரம்பித்து பிறகு பிசிசிஐயில் தவிர்க்க முடியாத சக்தியாக விளங்கி வருகிறார்.
இந்த பயணத்திற்கு காரணம் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலியின் ஆகியோரின் டி20 கிரிக்கெட் நிலைப்பாடு என்ன என்பதை அறியவே என்று தெரிய வந்தது.
இந்த பயணத்திற்கு காரணம் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலியின் ஆகியோரின் டி20 கிரிக்கெட் நிலைப்பாடு என்ன என்பதை அறியவே என்று தெரிய வந்தது.