5 வயது காசா சிறுமி குடும்பத்துடன் கொல்லபட்டமைக்கு பொறுப்பேற்ற இஸ்ரேல் - விசாரணைக்கு உத்தரவு
காசாவில் 5 வயது சிறுமி ஹிந்த் ரஜப் மற்றும் அவரது குடும்பத்தினர் மீதான இஸ்ரேலிய தாக்குதலுக்கு இஸ்ரேல் முதல் முறையாக பொறுப்பேற்று, குற்றவியல் விசாரணையை அறிவித்துள்ளது.