ஈரான்–அமெரிக்கா பதற்றம் மீண்டும் தீவிரம்? போர் நிறுத்தம் முடிவுக்கு வந்ததாக டிரம்ப் அறிவிப்பு
ஈரான் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக டொனால்டு டிரம்ப் தெரிவித்த நிலையில், போர் நிறுத்தம் இனி நடைமுறையில் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். இதனால் மத்திய கிழக்கில் பதற்றம் மீண்டும் அதிகரித்துள்ளது.