இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுடன் தோல்வியடைந்ததை ஏற்றுக் கொள்ள முடிந்தாலும், ஆஃப்கானிஸ்தானிடம் தோல்வியடைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 282 ரன்கள் சேர்த்தது.
பாகிஸ்தான் அணியை 282 ரன்களுக்குள் தடுத்ததற்காக நிச்சயம் பவுலர்களை பாராட்ட வேண்டும்.
ஒருநாள் கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணியை முதல்முறையாக ஆஃப்கானிஸ்தான் அணி வீழ்த்தி சாதித்துள்ளது.
மேலும் கேபிளில் இதுதான் வருகிறது என்பதற்காக வேறு வழியின்றி தமிழில் கிரிக்கெட் போட்டியை பார்த்து வருகிறார்கள். தமிழ் கிரிக்கெட் வர்ணனையில் கிரிக்கெட்டை தவிர மற்ற விஷயங்களை தான் மற்றவர்கள் பேசுவார்கள்.
உலகக்கோப்பை தொடரின் 22வது லீக் போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்த்து ஆஃப்கானிஸ்தான் அணி களமிறங்கியுள்ளது.
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணி ஒரு சிக்சரை விளாசுவதற்கு 1,168 பந்துகளை எடுத்துக் கொண்ட சம்பவம் பேசுபொருளாகியுள்ளது.