2008-ம் ஆண்டுக்கு பிறகு பாகிஸ்தானுக்கு எதிரான நேரடி போட்டி தொடரில் விளையாடாத இந்திய அணி, பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக அங்கு செல்ல மறுத்து வருகிறது.
2025 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் டாப் 8 இடத்தை பிடிக்கும் அணி, சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் விளையாடும்.