அங்குருவாதொட முதியோர் இல்லத்தில் பயங்கர தீ விபத்து: 11 பேர் உயிரிழப்பு, 3 பேரை தேடும் பணி தீவிரம்
அங்குருவாதொட பட்டகொட பகுதியில் உள்ள முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 3 பேரை தேடும் பணி தொடர்கிறது. பலர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.