டெங்குவால் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவி.. “நான் சாகவில்லை என்றால் வருவேன்” - நண்பருக்கு அனுப்பிய கடைசி மெசேஜ்
ருஹுணு பல்கலைக்கழக மாணவி சந்தலி தாரிகா டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தார். மரணத்திற்கு முன் நண்பருக்கு அனுப்பிய “நான் சாகவில்லை என்றால் வருவேன்” என்ற கடைசி செய்தி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.