டேவிட் வார்னருக்கு சர்வதேச கடைசி டெஸ்ட் போட்டியாகவும் அமைந்த இந்தப் போட்டியில் டாசில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
இன்றைய ஆட்டத்தில் விளையாடும் ஐந்து வீரர்கள் இனி உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்க மாட்டார்கள். அந்த வீரர்கள் குறித்து பார்க்கலாம்.
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான அரை இறுதிப் போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. ரோஹித் சர்மா அதிரடியாக ஆடி 29 பந்துகளில் 47 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
உலகக்கோப்பை தொடரை வெல்வதற்காக தான் வாழ்கிறோம் என்று ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலிய அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது.