குப்பை தொட்டியில் குப்பைக்கு பதிலான 20 கோடி ரூபாய் மதிப்பிலான அமெரிக்க டொலர் இருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முல்லேரியா பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் படுகொலை செய்யப்பட்டு சியம்பலாப்பே பிரதேசத்தில் தலை மற்றும் கால்கள் அகற்றப்பட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் பொலிஸில் சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.