பங்களாதேஷின் தலைநகரான டாக்காவில் உள்ள ஒரு ஆயத்த ஆடைத் தொழிற்சாலை மற்றும் அதை ஒட்டிய இரசாயனக் கிடங்கில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 16 பேர் கொல்லப்பட்டனர்.
லிட்டான் தாஸ் தலைமையிலான வங்கதேச அணி முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுத்து தொடரை இழக்காமல் இருக்க எல்லா வகையிலும் போராடும்.
வங்கதேச கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தமீம் இக்பாலுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் களத்தில் சுருண்டு விழுந்தார்.
ஆர்சிபி அணி 33 முறையுடன் நான்காவது இடத்தில் உள்ளதுடன், மற்றொரு இங்கிலாந்து கவுன்டி அணியான யார்க்ஷயர் 31 முறையுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது.
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான அரை இறுதிப் போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. ரோஹித் சர்மா அதிரடியாக ஆடி 29 பந்துகளில் 47 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.