ஐசிசி யு-19 உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதியபோது, கிரிக்கெட் வரலாற்றில் அரிதாக நிகழும் வினோத சம்பவம் ஒன்று நடந்தது.