அமெரிக்கா-ஈரான் இடையே 60 நாள் அமைதி ஒப்பந்தம் இன்றுடன் நிறைவு – மீண்டும் போர் பதற்றம் தீவிரம்!
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையில் கடந்த ஜூன் மாதம் கையெழுத்தான 60 நாள் போர் நிறுத்த ஒப்பந்தம் இன்றுடன் முடிவடைகிறது. ஒப்பந்தத்தை நீட்டிக்க இரு நாடுகளும் ஆர்வம் காட்டாததால், மீண்டும் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.