ஒருவருக்கு வெற்றி என்பது அவ்வளவு எளிதில் கிடைத்துவிடாது. சிலருக்கு அந்த வெற்றி இளம் வயதிலேயே கிடைத்துவிடும். இன்னும் சிலர் குறிப்பிட்ட வயதிற்கு பின் முன்னேற்றத்தைக் காண்பார்கள்.
வாழ்க்கையில் அதிர்ஷ்டம் எப்போது கதவைத் தட்டும் என்பதை யாராலும் உறுதியாகக் கூற முடியாது. சிலருக்கு இளம் வயதிலேயே வெற்றி வந்து சேரும்; மற்ற சிலருக்கு வாழ்க்கையின் உண்மையான உயர்வு 40 வயதுக்குப் பிறகுதான் தொடங்கும்