ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்துக்கு தடைவிதித்த ஈரானை 22 நாடுகள் கண்டித்துள்ளன. தாக்குதல்களை உடனடியாக நிறுத்துமாறு சர்வதேச அழுத்தம் அதிகரித்துள்ளது.