பருவமழை விலகும் நிலையில், இன்று முதல் ஜனவரி 22ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும் என கணிக்கப்பட்டுள்ளது.