2022 நெருக்கடியில் நான் நான்காவது தேர்வு - ரணில் விக்ரமசிங்க வெளிப்படுத்திய அதிர்ச்சித் தகவல்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, 2022 ஆம் ஆண்டு இலங்கை எதிர்கொண்ட பெரும் நெருக்கடியின் போது, தாம் முதல் விருப்பமல்ல மாறாக நான்காவது விருப்பமாக இருந்ததையும், வேறு வழியின்றி கடமை உணர்வின் பேரில் மட்டுமே அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொ...