அடுத்த ஆண்டு பிப்ரவரி-ஏப்ரலில் கடும் வறட்சி எச்சரிக்கை - எல்-நினோவை எதிர்கொள்ள ஜனாதிபதி அனுர தலைமையில் அவசரக் கூட்டம்
எதிர்வரும் பிப்ரவரி, மார்ச், ஏப்ரலில் கடும் வறட்சி ஏற்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ள நிலையில், எல்-நினோ தாக்கத்தை எதிர்கொள்ள ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில் விசேட அமைச்சரவை உபகுழு கூட்டம் நேற்று ஜனாதிபதி ...