ஐரோப்பாவில் எரிமலை சீற்றம்: விமான நிலையம் மூடல் – 400க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து; இந்திய குடும்பங்கள் சிக்கல்!
இத்தாலியின் சிசிலி தீவில் உள்ள உலகப் புகழ்பெற்ற எட்னா எரிமலையின் திடீர் சீற்றத்தால், கட்டானியா விமான நிலையம் மூடப்பட்டது. இதனால் கடந்த 4 நாட்களில் 400க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டு, நூற்றுக்கணக்கான பயணிகள் (குறிப்பா...