39-வது ஓவர் முடிவில் இந்தியா 3 விக்கெட் இழப்பிற்கு 284 ரன்கள் எடுத்து, 400 ரன்களை நோக்கி செல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடைசி 11 ஓவர்களில் வெறும் 74 ரன்கள் மட்டுமே சேர்க்கப்பட்டன.