2.5 மில்லியன் அமெரிக்க டொலர் ஹேக்கிங் வழக்கில் இடைநீக்கம் செய்யப்பட்ட நிதி அமைச்சு அதிகாரி ரங்கா ராஜபக்ஷ, குளியாப்பிட்டிய வீட்டுத் தோட்டத்தில் வெட்டுக்காயங்களுடன் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.