- ADVERTISEMENT -

Tag: டிட்வா புயல்

இலங்கை ஜனாதிபதியை கொழும்பில் சந்தித்து பேசிய இந்திய துணை ஜனாதிபதி

இந்தியாவின் துணை ஜனாதிபதி சி. பி. ராதாகிருஷ்ணன் தனது இருநாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தின் பகுதியாக இன்று கொழும்பில் அமைந்துள்ள ஜனாதிபதி செயலகத்தில் இலங்கை ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவை மரியாதை நிமித்தமாகச் சந்தித்தார்.

டிட்வா புயல்: தமிழக கடலோரங்களில் ரெட் அலர்ட்; கனமழை, கடல் சூறாவளி எச்சரிக்கை

தற்போது, புயல் டிட்வா இலங்கையின் கடலோரப் பகுதியாகவும், தென்மேற்கு வங்கக் கடலிலும் மணிக்கு 7 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது.