முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன உயிரிழப்பு - விசாரணையில் வெளிவரும் அதிர்ச்சித் தகவல்கள்
முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன, மாலபேயில் உள்ள தனது இல்லத்தில் தன்னைத் தானே சுட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தனது பாதுகாப்பு அதிகாரியின் துப்பாக்கியைக் கேட்டுப் பெற்ற அவர், மார்பில் சுட்ட...