ஹோர்முஸ் ஜலசந்தியில் அமெரிக்கா மேற்கொண்ட கட்டுப்பாட்டு நடவடிக்கையால் 27 கப்பல்கள் ஈரானுக்கு திருப்பி அனுப்பப்பட்டன. சர்வதேச அரசியல் பதற்றம் குறித்து முழு தகவல்.
ஈரான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கிடையே தற்காலிக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருந்தாலும், அமைதி பேச்சுவார்த்தைகள் இன்னும் உறுதியான முடிவை எட்டவில்லை. பாகிஸ்தான் நாட்டில் நடைபெற்ற முதல் கட்ட பேச்சுவார்த்தை எந்த உடன்பாட்டும் இல்லாமல் முடிவடைந்தது.
ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்தை சேர்ந்த லெப்டினன்ட் ஜெனரல் விளாடிமிர் அலெக்ஸீவ் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.