ஒருவேளை உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் நேருக்கு நேர் மோதும் சூழல் உருவானால், அப்போதும் பாகிஸ்தான் விளையாடாமல் விலகுமா என்ற கேள்வியை இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் Kevin Pietersen எழுப்பியுள்ளார்.
ரோஹித் சர்மா ஒரு கட்டத்தில் கிளென் மேக்ஸ்வெல் ஓவரில் இரண்டு பவுண்டரி அடித்தார்.