யாழில் வலிந்து காணாமலாக்கப்பட்டோர் சர்வதேச மாநாடு
வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு, வடக்கு மற்றும் கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம் எதிர்வரும் 30-ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் மாபெரும் மாநாட்டை நடத்துகிறது.