ஐபில் தொடர் முடிவடைந்த உடன் இலண்டன் சென்ற விராட் கோலி தற்போது 5 மாதத்திற்கு பிறகு மீண்டும் இந்தியா வந்துள்ளார். தற்போது ஆஸ்திரேலியாவுக்கு செல்லவுள்ள இந்திய அணி மூன்று ஒருநாள் மற்றும் ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.