சமாதான பேச்சுவார்த்தைகள் நடைபெறும் போதே ரஷ்யா உக்ரைன் மீது புதிய தாக்குதலை நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் குறைந்தது மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.