நீண்ட காலமாக அணியில் இடம் பெறாத ஆஞ்சலோ மத்யூஸ்-ஐ இந்தப் போட்டியில் களமிறக்கியது.
2023 உலகக்கோப்பை தொடரின் 25வது போட்டி இங்கிலாந்து - இலங்கை அணிகள் இடையே நடைபெற்றது. இந்தப் போட்டியில் இலங்கை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அதுமட்டுமல்லாமல் ஐபிஎல் அணிகளுக்கான பர்ஸ் தொகையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஒவ்வொரு அணியும் கூடுதலாக ரூ.5 கோடி வரை செலவு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பாடசாலைகளின் இரண்டாம் தவணை தொடர்பில் கல்வியமைச்சு முக்கிய அறிவிப்பினை விடுத்துள்ளது.
2024 ஆம் வரவு - செலவுத் திட்டத்தின் பின்னர் வீடமைப்பு அதிகார சபையில் தடைப்பட்ட திட்டங்களை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும்
இதன்படி, தமிழ் மற்றும் சிங்கள மொழி மூல பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை விடுமுறை, நாளை வெள்ளிக்கிழமை (27) வழங்கப்படவுள்ளது.
இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுடன் தோல்வியடைந்ததை ஏற்றுக் கொள்ள முடிந்தாலும், ஆஃப்கானிஸ்தானிடம் தோல்வியடைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகக்கோப்பை தொடரை வெல்வதற்காக தான் வாழ்கிறோம் என்று ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார்.
இதில் பாகிஸ்தான் அணிக்குள் பல பிரச்சனைகள் உள்ளன. இந்த நிலையில், அந்த அணி அதையெல்லாம் தாண்டி, உலகக்கோப்பை அரை இறுதிக்குள் வருவது மிகவும் கடினம் என கருதப்படுகிறது.
ஆஸ்திரேலிய அணி பவுலர்களின் இந்த சாதனையை நெதர்லாந்து அணியின் பேஸ் டி லீட் முறியடித்துள்ளார். இவரது பந்துவீச்சில் 13 பவுண்டரி, 6 சிக்ஸ் விளாசப்பட்டுள்ளது.
குயிண்டன் டிகாக் இரட்டை சதம் அடிப்பதற்கு வாய்ப்பு இருந்த நிலையில் அவர் 45.1 வது ஓவரில் தனது விக்கெட்டை பறி கொடுத்தார்.
லீக் சுற்றில் ஒவ்வொரு அணிகளும் ஒன்பது போட்டிகளில் விளையாட வேண்டும். இதில் அதிகபட்சமாக 7 அல்லது 8 ,9 போட்டிகளில் வெல்லும் அணி அரையிறுதி சுற்றுக்கு சென்று விடும்.
இத்திட்டத்திற்கு 100 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி இணங்கியுள்ளத அரசாங்கம் கூறியுள்ளது.
ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி தொடர் தோல்விகளை சந்தித்து வருவதற்கு பாபர் அசாம் மீது கடும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 282 ரன்கள் சேர்த்தது.
பாகிஸ்தான் அணியை 282 ரன்களுக்குள் தடுத்ததற்காக நிச்சயம் பவுலர்களை பாராட்ட வேண்டும்.