காதலர்களுக்கு அதிர்ச்சி செய்தி... திருமணம் ஆகாமல் எதுவும் சாத்தியமில்லை... புதிய சட்டம் இதோ...

திருமணம் செய்யாமல் உடலுறவு கொள்வது இன்றைய உலகில் சகஜமாகி விட்டது.

கூகுளில் கொழும்பு தமிழ் செய்திகளை பின்தொடரவும் கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும். Add as a preferred source on Google
காதலர்களுக்கு அதிர்ச்சி செய்தி... திருமணம் ஆகாமல் எதுவும் சாத்தியமில்லை... புதிய சட்டம் இதோ...

திருமணம் செய்யாமல் உடலுறவு கொள்வது இன்றைய உலகில் சகஜமாகி விட்டது. அதனால் இன்று நாம் அதை பற்றி ஒரு புதிய கதை சொல்ல போகிறோம்...

இப்போது, ​​இந்த சுதந்திரத்தின் காரணமாக, உலகின் பல பகுதிகளில் நடக்கும் வன்முறைச் செயல்களைப் பற்றி நாம் கேள்விப்படுகிறோம்... இந்தக் கதையை இந்தோனேஷியாவில் இருந்து கேட்கிறோம்.  அது பற்றிய அண்மைய கதை இது.

திருமணம் செய்யாமல் உடலுறவு கொள்வதை குற்றமாக கருதி இந்தோனேசியா விதித்துள்ள சட்டங்கள் சுற்றுலா பயணிகளை பாதிக்காது என இந்தோனேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தோனேஷியா கொண்டு வந்துள்ள இந்த புதிய சட்டங்களின்படி, திருமணமாகாமல் பாலுறவில் ஈடுபடுபவர்களுக்கு ஓராண்டு சிறைத்தண்டனையும், திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்பவர்களுக்கு 6 மாத சிறைத்தண்டனையும் விதிக்கப்படும்.

எனினும், இந்தோனேஷியாவைச் சேர்ந்த பாலி தீவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் திருமண நிலை சரிபார்க்கப்படாது என்று பாலி ஆளுநர் கூறியுள்ளார்.

Click for more latest உலகம் news. Also get top headlines and latest news from Sri Lanka and around the world at ColomboTamil.
சமூக வலைத்தளங்களில் பின்தொடர