பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் வீரர்கள் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக தான் அந்த அணி தொடர்ந்து அடி பாதாளத்திற்கு சென்று கொண்டிருப்பதாக புகார் எழுந்துள்ளது. பாகிஸ்தான் அணியில் வீரர்களுக்கு மத்தியில் பெரிய அளவு பிரச்சனை இருப்பதாக தெரிகிறது.