2026 ஏப்ரல் 19 அன்று நடைபெறும் அட்சய திரிதியையில் உருவாகும் அட்சய யோகம் காரணமாக மேஷம், ரிஷபம், சிம்மம் மற்றும் விருச்சிக ராசிக்காரர்களுக்கு செல்வம் மற்றும் முன்னேற்றம் கிடைக்கும் என ஜோதிடக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
வேத ஜோதிடத்தில் சுக்கிரன் மிகவும் முக்கியமான கிரகமாக கருதப்படுகிறார். அசுரர்களின் குருவாக அறியப்படும் இவர், செல்வம், செழிப்பு, காதல், அழகு மற்றும் ஆடம்பர வாழ்க்கையை குறிக்கும் கிரகமாக பார்க்கப்படுகிறார்.
2026 ஜனவரி மாதத்தில், சனிபகவானின் ராசியான மகரத்தில் இந்த அரிய ராஜயோகம் அமையவுள்ளது. இது சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பொருளாதார மற்றும் தொழில் துறைகளில் புதிய வளர்ச்சியைத் தரப்போகிறது.
2025 ஆம் ஆண்டின் கடைசி நாளான டிசம்பர் 31, புதன்கிழமை அன்று, மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள்.
ஒவ்வொரு நாளும் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. 2025 ஆம் ஆண்டு டிசம்பர் 29, திங்கள் கிழமையின் ராசிபலன்களை பார்ப்போம்.
2026 ஆம் ஆண்டின் முதல் ராசி மாற்றம் ஜனவரி 13 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அன்று சுக்கிரன் மகர ராசிக்குள் நுழையவிருக்கிறார். இந்த மகர ராசியின் அதிபதி சனி பகவான்.
மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களின் 2025 ஆம் ஆண்டு டிசம்பர் 27, சனிக்கிழமை அன்று உங்கள் ராசிக்கான பலன்கள் பற்றி இங்கே விரிவாக அறியலாம்.
இன்றைய ராசிபலன்: 2025 ஆம் ஆண்டு டிசம்பர் 26, வெள்ளிக்கிழமை அன்று மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களுக்கும் கிரகங்கள் பல்வேறு விளைவுகளை உருவாக்குகின்றன.
தனுசு ராசியில் உள்ள புதனுடன் சுமார் 100 டிகிரி கோணத்தில் தொடர்பு கொண்டு ‘ஷான்தக யோகம்’ எனப்படும் சுபிக்ஷமான யோகத்தை உருவாக்கியுள்ளது.
மிதுன ராசிக்காரர்கள் இன்று மன அமைதியை உணர்வார்கள். குடும்பத்தினரின் ஆதரவு முக்கிய முடிவுகளில் உங்களுக்கு பலம் தரும். நிதி நிலை மேம்படும் வாய்ப்பு உள்ளது. பயணத் திட்டங்கள் சாதகமாக அமையும். பெரிய முதலீடுகளைத் தவிர்ப்பது நல்லது.
2026 ஆம் ஆண்டு முழுவதும் மேஷம், ரிஷபம், கன்னி, தனுசு மற்றும் கும்பம் ஆகிய 5 ராசியினர் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். காரணம், கேது கிரகத்தின் சிம்ம ராசி சஞ்சாரம் இவர்களின் வாழ்க்கையில் பல்வேறு எதிர்மறை தாக்கங்களை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.