வங்கதேசம் அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் உள்ளூர் வீரர்கள் குல்தீப் யாதவ் மற்றும் யாஷ் தயாள் களமிறங்க வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.
வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற மிகவும் முக்கிய பங்காற்றியவர் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின்.
92 ஆண்டுகால இந்திய டெஸ்ட் வரலாற்றில் முதன்முறையாக, இந்திய அணி தோல்விகளை விட அதிக வெற்றிகளை பெற்றுள்ளது.
வேகமாக விளையாடிய பண்ட், அடுத்த அரைசதத்தை வெறும் 36 பந்துகளில் அடித்து, மைதானத்தில் கோலாகலத்தை ஏற்படுத்தினார்.
இரண்டாவது இன்னிங்ஸில், இந்திய அணியின் வீரர் சுப்மன் கில் தனது ஐந்தாவது டெஸ்ட் சதத்தை விளாசினார்.
சர்வதேச கிரிக்கெட்டில் 400 விக்கெட்டுகளை வீழ்த்திய 5வது இந்திய வேகப்பந்துவீச்சாளராகவும் புதிய சாதனையையும் படைத்துள்ளார்.
இந்தியா-வங்கதேசம் டெஸ்ட் போட்டியின் 2வது நாளில் 17 விக்கெட்கள் வீழ்ந்த நிலையில், இந்த சம்பவம் தரமான சாதனையாக மாறி இருக்கின்றது.
இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நேற்று வியாழக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேசம் அணி 149 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.