கொழும்பில் சோக விபத்து: மோட்டார் சைக்கிள் விபத்தில் 11ஆம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு
கொழும்பின் பிலியந்தலையில் மோட்டார் சைக்கிள் விபத்தில் 11ஆம் வகுப்பு மாணவன் உயிரிழந்தார். மற்றொரு மாணவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.