சூரியன், செவ்வாய் மற்றும் சுக்கிரன் ஆகியவை மகரத்தில் நிலைத்திருப்பதால், இந்த கிரக நிலை மிகவும் சக்திவாய்ந்ததாகவும், அனைவரின் வாழ்க்கையிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாகவும் கருதப்படுகிறது.