- ADVERTISEMENT -

Tag: திருகோணமலை

மகாவலி கங்கையில் நீரில் அடித்துச் செல்லப்பட்ட மூவர் மாயம் – தேடுதல் தீவிரம்

திருகோணமலை பகுதியில் மகாவலி கங்கையில் நீராடச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளனர். தேடுதல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

திருகோணமலையில் ஆசிரியரால் மாணவிகளுக்கு நேர்ந்த அசம்பாவிதம்

திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவில் இயங்கிய தனியார் மாலை நேர வகுப்பில் வைத்து மாணவிகள் இருவருக்கு ஆசிரியர் ஒருவர் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை  தீ விபத்து – விசாரணைகளை மேற்கொள்ளுமாறு செந்தில் தொண்டமான் பணிப்புரை

திருகோணமலை – தம்பலகாமம் பிரதேச வைத்தியசாலையில் இன்று (01) தீ விபத்து ஏற்பட்டுள்ளது.