இந்தோனேசியாவில் அடுத்தடுத்து 3 சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள்: உயிரிழப்பு 47 ஆக உயர்வு
இந்தோனேசியாவில் 24 மணி நேரத்திற்குள் அடுத்தடுத்து ஏற்பட்ட மூன்று சக்திவாய்ந்த நிலநடுக்கங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 47 ஆக உயர்ந்துள்ளது. கட்டட இடிபாடுகள், நிலச்சரிவுகள் மற்றும் தொலைத்தொடர்பு பாதிப்புகளுக்கு மத்தியில் மீட்பு...