27 ஆண்டுகளுக்கு பிறகு சனிபகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பயணிக்கிறார். இந்த மாற்றம் மூன்று ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத செல்வமும் வெற்றியும் தரும் என்று ஜோதிடர்கள் கூறுகின்றனர்.
ஜோதிடக் கணிப்புகளின்படி, கிரகங்களின் பெயர்ச்சி மற்றும் சேர்க்கைகள் மனிதர்களின் வாழ்க்கையில் முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது.
ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு சனி பகவான் பெயர்ச்சி பெறுவது எப்படி முக்கியமோ, அதேபோல் அவர் அஸ்தமனம் அடையும் காலமும் ஜோதிடத்தில் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
ஒவ்வொரு கிரகங்களும் தங்களது இடத்தை மாற்றிக் கொண்டே இருப்பார்கள் அந்த வகையில் சனி பகவானும் தனது இடத்தை மாற்றுவார்