படகு கவிழ்ந்து 4 பாடசாலை மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு - நாட்டை உலுக்கிய சோகம்!
இலங்கையின் வனத்தவில்லு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பண்டாரநாயகபுர புகதியில், மலர்கள் சேகரிப்பதற்காக தெப்பத்தில் (படகு) சென்றுகொண்டிருந்த 5 மாணவர்களில் 4 பேர் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.