இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட், இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அரை சதம் அடித்து நட்சத்திர வீரர் தோனியின் இரண்டு சாதனையை முறியடித்து உள்ளார்.