எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் இல்லாமல் சுவாரசியம் குறைந்து வரும் நிலையில், தற்போது ஜீவானந்தத்திற்கு அவரது மனைவியை கொலை செய்தது குணசேகரன் என்பது தெரியவந்துள்ளது.
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் ஒன்று தான் சரிகமப. இந்த நிகழ்ச்சியில் பல நாடுகளிலிருந்து வரும் சிறுவர்கள் போட்டியாளர்களாக கலந்து கொள்வார்கள்.