இங்கிலாந்தில் நடைபெற்று வரும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் வேர்ல்ட் சாம்பியன்ஷிப் ஆஃப் லெஜண்ட்ஸ் என்ற போட்டித் தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து போன்ற நாடுகளைச் சேர்ந்த ஓய்வுபெற்ற வீரர்கள் அணிகளாகப் பிரிந்து விளையாடி வருகின்றனர்.
இந்திய கிரிக்கெட் அணியில் ரோகித் சர்மாவுக்கு பிறகு அடுத்த கேப்டனாக ஹர்திக் பாண்டியா தான் வருவார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஞாயிற்றுக்கிழமை மாலை 7 மணிக்கு ஆப்கானிஸ்தான் மற்றும் இந்திய அணிகள் மோதும் இரண்டாவது டி20 போட்டி நடக்க உள்ளது.
ரெய்னா தொடர்ந்து லெஜன்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி தன்னுடைய திறமையை நிரூபித்து வருகிறார்.