மழை காரணமாக நிறுத்தப்பட்ட போட்டியில் தமிழக அணி அரைஇறுதியில் வெளியேறியது. அதிக புள்ளிகள் அடிப்படையில் மராட்டிய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.