- ADVERTISEMENT -

Tag: PBKS

“சேப்பாக்கத்தில் கால் வைத்தவுடன் பயம்” – வெற்றிக்குப் பிறகு மனம் திறந்த ஸ்ரேயாஸ் ஐயர்

சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடுவது எப்போதும் சவாலாக இருப்பதாக ஸ்ரேயாஸ் ஐயர் ஒப்புதல். அதிரடியான தொடக்கமே பஞ்சாப் வெற்றிக்கான முக்கிய காரணம் எனக் குறிப்பிட்டார்.

209 ரன்களும் போதவில்லை – பஞ்சாப் அதிரடியில் சிஎஸ்கே அதிர்ச்சி தோல்வி

சேப்பாக்கத்தில் 209 ரன்கள் எடுத்தும் சென்னை அணிக்கு வெற்றி கிட்டவில்லை. கடைசி நேரத்தில் ஸ்டோய்னிஸ்–சஷாங்க் அதிரடி, பஞ்சாப் கிங்ஸ் வெற்றியை கைப்பற்றியது.