- ADVERTISEMENT -
“சேப்பாக்கத்தில் கால் வைத்தவுடன் பயம்” – வெற்றிக்குப் பிறகு மனம் திறந்த ஸ்ரேயாஸ் ஐயர்
209 ரன்களும் போதவில்லை – பஞ்சாப் அதிரடியில் சிஎஸ்கே அதிர்ச்சி தோல்வி

209 ரன்களும் போதவில்லை – பஞ்சாப் அதிரடியில் சிஎஸ்கே அதிர்ச்சி தோல்வி

சேப்பாக்கத்தில் 209 ரன்கள் எடுத்தும் சென்னை அணிக்கு வெற்றி கிட்டவில்லை. கடைசி நேரத்தில் ஸ்டோய்னிஸ்–சஷாங்க் அதிரடி, பஞ்சாப் கிங்ஸ் வெற்றியை கைப்பற்றியது.