நைஜீரியாவில் பயங்கரவாதிகளிடம் இருந்து 360 பேரை மீட்ட ராணுவம்
நைஜீரியாவின் பொர்னோ மாகாணத்தில் போகோ ஹராம் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 360 பொதுமக்களை ராணுவம் வெற்றிகரமாக மீட்டுள்ளது. மீட்பு நடவடிக்கை மண்டரா மலைப்பகுதியில் நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.