மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அதிகரித்து வரும் போர் பதற்றத்தின் நடுவில், ஈரான் படைகள் முற்றிலும் அழிக்கப்பட்டதாக டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஹார்முஸ் நீரிணை பாதுகாப்பு மற்றும் உலக பொருளாதார தாக்கம் குறித்து அவர் வெளியிட்ட கருத்துகள் சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளன.