ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான மோதலில் உடனடி போர்நிறுத்தம் அமலுக்கு வந்ததாக பாகிஸ்தான் அறிவிப்பு. மேலும் அமைதி ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தை இஸ்லாமாபாத்தில் தொடரவுள்ளது.
இஸ்ரேல் தாக்கிய தென் பார்ஸ் எரிவாயு வளாகம் மத்திய கிழக்கில் தீவிர பதற்றத்தை கிளப்பியுள்ளது. பதிலடி கொடுப்போம் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் எண்ணெய் விலையும் உயர்ந்துள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் எண்ணெய் கப்பல்களுக்கு பாதுகாப்பு வழங்க உலக நாடுகள் போர்க் கப்பல்களை அனுப்ப வேண்டும் என டொனால்ட் டிரம்ப் வலியுறுத்தியுள்ளார்.