சுக்கிரன் ரிஷப ராசியில் பிரவேசிப்பதால் மாளவ்ய யோகம் உருவாகியுள்ளது. இந்த காலத்தில் ரிஷபம், கடகம், விருச்சிகம், மகரம் ராசிகளுக்கு நிதி முன்னேற்றம் மற்றும் அதிர்ஷ்ட வாய்ப்புகள் அதிகரிக்கும் என ஜோதிடம் கூறுகிறது.
ஜோதிட ரீதியாக மிக முக்கியமான ஒரு நிகழ்வாக, சனி பகவான் சுமார் 27 ஆண்டுகளுக்குப் பிறகு தனது சொந்த நட்சத்திரமான உத்திரட்டாதிக்குள் நுழைந்துள்ளார்.