இங்கிலாந்தில் நடைபெற்று வரும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் வேர்ல்ட் சாம்பியன்ஷிப் ஆஃப் லெஜண்ட்ஸ் என்ற போட்டித் தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து போன்ற நாடுகளைச் சேர்ந்த ஓய்வுபெற்ற வீரர்கள் அணிகளாகப் பிரிந்து விளையாடி வருகின்றனர்.
குறிப்பாக இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர்கள் 5க்கு0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி வெற்றி பெறும் என்று தலைகனத்துடன் பேசி வருகிறார்கள்.