சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடுவது எப்போதும் சவாலாக இருப்பதாக ஸ்ரேயாஸ் ஐயர் ஒப்புதல். அதிரடியான தொடக்கமே பஞ்சாப் வெற்றிக்கான முக்கிய காரணம் எனக் குறிப்பிட்டார்.
தோனி இல்லாத சிஎஸ்கே போட்டி, சேப்பாக்கத்தில் ரசிகர்களுக்கு எதிர்பாராத வெறுமையை ஏற்படுத்தியது. அவருக்குப் பிறகு அணியின் அடையாளமும், ரசிகர் ஈர்ப்பும் எப்படி இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
சேப்பாக்கத்தில் 209 ரன்கள் எடுத்தும் சென்னை அணிக்கு வெற்றி கிட்டவில்லை. கடைசி நேரத்தில் ஸ்டோய்னிஸ்–சஷாங்க் அதிரடி, பஞ்சாப் கிங்ஸ் வெற்றியை கைப்பற்றியது.