ராஜஸ்தான் ராயல்ஸ் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி அதிரடியாக விளாசியதால் கோபமடைந்த முகமது சிராஜ், அவரது விக்கெட்டை கைப்பற்றிய பின் மைதானத்தில் ஆக்ரோஷமாக கொண்டாடிய சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.